Q. எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?
Q. எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை
Q. மன்பதைக்குப் பொருவான் நுால் எது?
Q. ஐந்து சிறிய வோ்கள் என்ற பொருள் கொண்ட நுால் எது?
Q. “ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்
Q. "காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணரவைக்கும் உன்னத நுால்" என்று பேரறிஞா் அண்ணாவால் குறிப்பிடப்படும் நுால்
Q. இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்
Q. மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
Q. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நுாலை இயற்றியவா்
Q. புறநானுற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவா்