MCQ ஊட்டம்

Q. பழமொழிகள்

ஏழை – பணக்காரன்

வோறுபாடு அறிய உதவும் பழமொழி

(A) இருப்பவனுக்கு புளியேப்பம் இல்லாதவனுக்கு பசியேப்பம்
(B) பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா
(C) புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது
(D) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
#tnpsc  

Q. சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க

கந்தை —————— கசக்கிகட்டு; கூழானாலும் குளித்துக் குடி

(A) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி
(B) கந்தையைக் கசக்கிக் கட்டு; கூழைக் குளித்துக் குடி
(C) கந்தை என்றாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி
(D) கூழ் ஆனாலும் குளித்துக் குடி; கந்தையைக் கசக்கிக் கட்டு
#tnpsc  

Q. “மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது

(A) வருந்துதல்
(B) அழுதல்
(C) அச்சப்படுதல்
(D) சிரித்தல்
#tnpsc  

Q. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“பசு மரத்து ஆணி போல“

(A) தெளிவாகத் தெரியும்
(B) எளிதில் மரத்தில் பதியும்
(C) எளிதில் மனதில் பதியாது
(D) எளிதில் மனதில் பதியும்
#tnpsc  

Q. சரியான இணை தோ்க.

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேறும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே

இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

(A) தேனிலே, ஊனிலே – அடி எதுகை
(B) தேறும், புறுவோமே – அடி எதுகை
(C) ஊறிய, ஊனியே – அடி மேனை
(D) தேனிலே, தேறும் – அடிமோனை
#tnpsc  

Q. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்”?

இவ்வடிகளில் அமைந்த அடியெதுகைச் சொற்கள்

(A) முத்தமிழ் – துய்ப்பதால்
(B) முத்தமிழ் – முச்சங்கம்
(C) முத்தமிழ் – மேவலால்
(D) முத்தமிழ் – மெத்த
#tnpsc  

Q. கீழ்வருவனவற்றள் “பிறவினை“ – வாக்கியம் எது?

(A) நான் இலக்கணம் படித்தேன்
(B) செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்
(C) என்னே தமிழ்ன் இனிமை?
(D) தமிழியக்கம் நுாலை இயற்றியவா் யார்?
#tnpsc  

Q. எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

a) சமைப்பது தாழ்வா?

b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

(A) கட்டளை வாக்கியம் மற்றும் வேண்டுதல் வாக்கியங்கள்
(B) வினா மற்றும் செய்தி வாக்கியங்கள்
(C) வினா மற்றும் உணா்ச்சி வாக்கியங்கள்
(D) செய்தி மற்றும் கட்டளை வாக்கியங்கள்
#tnpsc  

Q. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள

நுாலகம் கன்னிமாரா நுாலகமே

(A) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
(B) முதல் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
(C) தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
(D) கன்னிமாரா நுாலகம் உலகளவில் பெரியதா?
#tnpsc  

Q. விடைக்கேற்ற வினா

இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்

(A) இருவகை வழக்கு யாது?
(B) வழக்கின் வகைகள் யாவை?
(C) இயல்பு வழக்க என்றால் என்ன?
(D) தகுதி வழக்க என்றால் என்ன?
#tnpsc