Q. பழமொழிகள் ஏழை – பணக்காரன் வோறுபாடு அறிய உதவும் பழமொழி
Q. சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க கந்தை —————— கசக்கிகட்டு; கூழானாலும் குளித்துக் குடி
Q. “மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது
Q. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“
Q. சரியான இணை தோ்க. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.
Q. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்”? இவ்வடிகளில் அமைந்த அடியெதுகைச் சொற்கள்
Q. கீழ்வருவனவற்றள் “பிறவினை“ – வாக்கியம் எது?
Q. எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி a) சமைப்பது தாழ்வா? b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி
Q. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் கன்னிமாரா நுாலகமே
Q. விடைக்கேற்ற வினா இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்