டாக்டா். முத்துலெட்சுமி MCQs

இங்கே வகை கேள்விகள் இல்லை

Q. “தென்னாட்டின் ஜான்சிராணி“ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்

(A) அஞ்சலையம்மாள்
(B) அம்யுஜத்தம்மாள்
(C) வேலுநாச்சியார்
(D) தில்லையாடி வள்ளியம்மை
#tnpsc  

Q. தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்

(A) வெள்ளிவீதியார்
(B) வெண்ணிக்குயத்தியார்
(C) ஒக்கூா்மாசாத்தியார்
(D) ஓரம்போகியார்
#tnpsc  

Q. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு

(A) இத்தாலி
(B) கனடா
(C) இங்கிலாந்து
(D) இலங்கை
#tnpsc  

Q. “பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்

(A) மதுரைக்காஞ்சி
(B) பரிபாடல்
(C) பட்டினப்பாலை
(D) சிலப்பதிகாரம்
#tnpsc  

Q. தந்தை பெரியாருக்கு “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டி பட்டம் வழங்கிய அமைப்பு

(A) யுனெஸ்கோ
(B) யுனிசெப்
(C) உலகத் தமிழ்ப் பேரவை
(D) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை
#tnpsc  

Q. “இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது

(A) சந்தாசாகிப்பால் குணங்குடி மஸ்தானுக்கு
(B) சரபோஜியால் வேதநாயகருக்கு
(C) சரபோஜியால் சீகன் பால்குக்கு
(D) சந்தாசாகிப்பால் வீரமாமுனிவருக்கு
#tnpsc  

Q. “வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?

(A) ரா.பி. சேதுபிள்ளை
(B) ம.பொ.சிவஞானம்
(C) உ.வே. சுவாமிநாதா்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. “ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்“

என்று தமிழின் பெருமையைப் பாடி மகிழும் பாவலா் யார்?

(A) பொருஞ்சித்திரனார்
(B) கவிராச பண்டிதர்
(C) கணேச பண்டிதா்
(D) சபாபதி நாவலர்
#tnpsc  

Q. “தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?

(A) பரிதிமாற்கலைஞா்
(B) உ.வே.சா
(C) நாவலர் சோம சுந்தர பாரதியார்
(D) தேவநேயப் பாவாணா்
#tnpsc  

Q. சரியான விடையை தோ்வு செய்க

தனித்தமிழுக்கு வித்திட்டவா்

(A) உ.வே. சாமிநாத ஐயா்
(B) பண்டிதமணி கதிரேச செட்டியார்
(C) பரிதிமாற்கலைஞா்
(D) வேங்கடசாமி நாட்டார்
#tnpsc