பொது அறிவு கேள்விகள் இங்கே
Q. எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?
Q. தமிழக அரசால் சிறந்த நுாலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது?
Q. திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?
Q. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அதுமெய்ம்மையைத் தேடவும் அறநெறெியைப் பயிலவும் பனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்“ இக் கூற்று யாருடையது?
Q. பொருந்தாததைக் கண்டறிக
Q. “கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு
Q. “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நுால்
Q. சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்