Q. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு
Q. தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்
Q. “தென்னாட்டின் ஜான்சிராணி“ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்
Q. சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்
Q. “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நுால்
Q. “கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு
Q. பொருந்தாததைக் கண்டறிக
Q. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அதுமெய்ம்மையைத் தேடவும் அறநெறெியைப் பயிலவும் பனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்“ இக் கூற்று யாருடையது?
Q. திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?
Q. தமிழக அரசால் சிறந்த நுாலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது?