Q. “நாட்டுதும் யாம் ஓா் பாட்டுடைச் செய்யுள்“ - என்று காப்பியம் படைத்தவா்
Q. ஸ்ரீபுராணம் என்னும் வழமொழிச் சைன நுாலில் உள்ள திவிட்டன் விசயன் கதையை விளக்கும் தமிழ்க் காப்பியம்
Q. சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?
Q. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?
Q. வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-
Q. கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.
Q. கிறித்துவக் கம்பா் என அழைக்கப்படுபவர் யார்?
Q. கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”
Q. “படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.
Q. உண் – என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்