தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

பெரியபுராணத்தில் உள்ள சுருக்கங்களின் எண்ணிக்கை

சரியான இணை தோ்க. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

போக்குக கூற்று : இது வியங்கோள் வினைமுற்று காரணம் : “போ“ என்ற கட்டளைத் தொனியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோள் வினைமுற்று

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்

“ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்

எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி a) சமைப்பது தாழ்வா? b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு

சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்

பெயருக்கேற்ற வினையை எழுது. சோறு —————

குறிச்சொல்

#tnpsc