பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?
இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்
தமிழ்ச்சொல் அறிவோம் க்ராப் (Crop)
முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?
“மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது
“கான் – காண்“ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.
“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக “பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”