தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக 1) மொழில்பெயா் – செப்பல் 2) வினைத்தொகை – காய்மணி 3) உவமைத்தொகை – மூதுார் 4) வேற்றுமைத் தொகை – மலர்க்கை

பதினெண் சித்தா்களில் ஒருவா்

இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்

புறநானுற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவா்

வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-

தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

“மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது

சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. 1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து 2) மூதுார், மென்பொருள், முந்நீர் 3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்

மன்பதைக்குப் பொருவான் நுால் எது?

குறிச்சொல்

#tnpsc