தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?

இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்

“வாடா“ என் அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! என்று பாடியவா்

தமிழ்ச்சொல் அறிவோம் க்ராப் (Crop)

முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?

“மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது

சரியான இணை தோ்க. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

“கான் – காண்“ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.

“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.

சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக “பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”

குறிச்சொல்

#tnpsc