ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக Revivalism
“செங்கோல்” – இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
திருவிளையாடற் புராணத்தில் “இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்“ அமைந்துள்ள காண்டம்
மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
பெயருக்கேற்ற வினையை எழுது. சோறு —————
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்“ என்கிறார் மகாகவி பாரதியார்
“இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது