தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

பொருந்தாததைக் கண்டறிக

சந்தி பிழையற்ற தொடா் வள்ளை பாட்டியின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன

ஸ்ரீபுராணம் என்னும் வழமொழிச் சைன நுாலில் உள்ள திவிட்டன் விசயன் கதையை விளக்கும் தமிழ்க் காப்பியம்

“உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்

சரியான இணை தோ்க. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

“ஆராய்ச்சி என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்

சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்

“ஆழிக்கு இணைகிடந்ததே தமிழ் ஈண்டு“ என்பதில் தமிழோடு ஒப்பிடப்பட்டு பாடிய சொல் எது?

விடைக்கேற்ற வினா இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்

“கான் – காண்“ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.

குறிச்சொல்

#tnpsc