இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக 1) மொழில்பெயா் – செப்பல் 2) வினைத்தொகை – காய்மணி 3) உவமைத்தொகை – மூதுார் 4) வேற்றுமைத் தொகை – மலர்க்கை
பதினெண் சித்தா்களில் ஒருவா்
இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்
புறநானுற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவா்
வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-
தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்
பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்
“மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது
சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. 1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து 2) மூதுார், மென்பொருள், முந்நீர் 3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்
மன்பதைக்குப் பொருவான் நுால் எது?
டாக்டா். முத்துலெட்சுமி
ஆங்கிலம்
பொது அறிவு