MCQ ஊட்டம்

Q. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

(A) முதலாம் திருமொழி
(B) மூன்றாம் திருமொழி
(C) நான்காம் திருமொழி
(D) ஐந்தாம் திருமொழி
#tnpsc  

Q. திருவிளையாடற் புராணத்தில் “இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்“ அமைந்துள்ள காண்டம்

(A) மதுரைக் காண்டம்
(B) சுந்தரக் காண்டம்
(C) திரு ஆலவாய்க் காண்டம்
(D) கூடற் காண்டம்
#tnpsc  

Q. பெரியபுராணத்தில் உள்ள சுருக்கங்களின் எண்ணிக்கை

(A) 10
(B) 11
(C) 12
(D) 13
#tnpsc  

Q. சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்

(A) குலோத்துங்க சோழன்
(B) அநபாயச் சோழன்
(C) இராசேந்திர சோழன்
(D) இராசராச சோழன்
#tnpsc  

Q. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – இவ்வரிகளால் சுட்டப்படுபவா்

(A) ஆடல் மகளிர்
(B) தமிழ்த் தாய்
(C) விறலியா்
(D) பொருநா்
#tnpsc  

Q. “தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்“

இப் பாடலடிகளில் வானின் வழி ஒழுகுவதாய் சிறப்பிக்கப்பட்டுள்ள அருவி எது?

(A) கும்பக்கரை அருவி
(B) திருக்குற்றால அருவி
(C) சுருளி அருவி
(D) திற்பரப்பு அருவி
#tnpsc  

Q. “உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்

(A) உலா மடம்
(B) உலா மடல்
(C) உலாப்புறம்
(D) உலாக்குறம்
#tnpsc  

Q. “ஆழிக்கு இணைகிடந்ததே தமிழ் ஈண்டு“

என்பதில் தமிழோடு ஒப்பிடப்பட்டு பாடிய சொல் எது?

(A) நிலம்
(B) நீர்
(C) கடல்
(D) காற்று
#tnpsc  

Q. “நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்”

என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நுால்

(A) கண்ணன் பாட்டு
(B) குயில் பாட்டு
(C) பாஞ்சாலி சபதம்
(D) பாப்பாப் பாட்டு
#tnpsc  

Q. “வாடா“ என் அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!

என்று பாடியவா்

(A) அண்ணாமலையார்
(B) அதிவீரராம பாண்டியா்
(C) அழகிய சொக்கநாதர்
(D) அருணகிரிநாதர்
#tnpsc