Q. இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக 1) மொழில்பெயா் – செப்பல் 2) வினைத்தொகை – காய்மணி 3) உவமைத்தொகை – மூதுார் 4) வேற்றுமைத் தொகை – மலர்க்கை
Q. போக்குக கூற்று : இது வியங்கோள் வினைமுற்று காரணம் : “போ“ என்ற கட்டளைத் தொனியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோள் வினைமுற்று
Q. “கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்
Q. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாடியவா்
Q. சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. 1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து 2) மூதுார், மென்பொருள், முந்நீர் 3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்
Q. சொற்களை ஒழுங்குபடுத்துக
Q. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக “பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”
Q. “பே“ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க
Q. “கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.
Q. அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது? அரி அறி