MCQ ஊட்டம்

Q. இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக

1) மொழில்பெயா்             –        செப்பல்

2) வினைத்தொகை         –        காய்மணி

3) உவமைத்தொகை       –        மூதுார்

4) வேற்றுமைத் தொகை         –        மலர்க்கை

(A) 1, 2
(B) 1, 3
(C) 1,4
(D) 3, 4
#tnpsc  

Q. போக்குக

கூற்று :  இது வியங்கோள் வினைமுற்று

காரணம் : “போ“ என்ற கட்டளைத் தொனியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோள் வினைமுற்று

(A) கூற்று சரி, காரணம் தவறு
(B) கூற்று சரி, காரணமும் சரி
(C) கூற்று தவறு, காரணம் சரி
(D) கூற்று தவறு, காரணமும் தவறு
#tnpsc  

Q. “கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்

(A) இளங்கோவடிகள்
(B) இளங்கோவடிகள்
(C) கம்பா்
(D) புகழேந்தி
#tnpsc  

Q. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாடியவா்

(A) இளங்கோவடிகள்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
#tnpsc  

Q. சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து

2) மூதுார், மென்பொருள், முந்நீர்

3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்

(A) 2,3
(B) 1, 2
(C) 1, 3
(D) 2
#tnpsc  

Q. சொற்களை ஒழுங்குபடுத்துக

(A) பரணி வென்றதைப் பாடும் இலக்கியம் பகைவரை ஆகும்
(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்
(C) பரணி பாடும் இலக்கியம் பகைவரை வென்றதை ஆகும்
(D) பகைவரை வென்றதை இலக்கியம் பரணி பாடும் ஆகும்
#tnpsc  

Q. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக

“பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”

(A) வருந்தி மக்கள் பாடுகின்றனர் மழை பொய்ததால்
(B) பாடுகின்றனா் வருந்தி மழைபொய்த்தால் மக்கள்
(C) மழைபொய்த்ததால் பாடுகின்றனர் மக்கள் வருந்தி
(D) மழைபொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடகின்றனர்
#tnpsc  

Q. “பே“ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க

(A) மேகம்
(B) பேகம்
(C) பேரண்டம்
(D) பூமி
#tnpsc  

Q. “கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.

(A) கையூட்டு
(B) புழுக்கம்
(C) இழுக்கம்
(D) ஒழுக்கம்
#tnpsc  

Q. அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது?

          அரி                              அறி

(A) திருமால் – அறிந்து கொள்
(B) ஒருவகை மலா் – சிவன்
(C) ஒலி – வெளிச்சம்
(D) பாம்பு – புலி
#tnpsc