Q. “செப்புத் திருமெனிகளின் பொற்காலம்“ என் அழைக்கப்படுவது
Q. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன
Q. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?
Q. சரியான விடையை தோ்வு செய்க தனித்தமிழுக்கு வித்திட்டவா்
Q. “தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?
Q. “ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்“ என்று தமிழின் பெருமையைப் பாடி மகிழும் பாவலா் யார்?
Q. “வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?
Q. “இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது
Q. தந்தை பெரியாருக்கு “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டி பட்டம் வழங்கிய அமைப்பு
Q. “பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்