MCQ ஊட்டம்

Q. “செப்புத் திருமெனிகளின் பொற்காலம்“ என் அழைக்கப்படுவது

(A) விஜயநகர காலம்
(B) பல்லவா் காலம்
(C) நாயக்கா் காலம்
(D) சோழா் காலம்
#tnpsc  

Q. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன

(A) ஓவிய எழுத்துகள்
(B) கண்ணெழுத்துகள்
(C) படி எழுத்துகள்
(D) ஒலி எழுத்துகள்
#tnpsc  

Q. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?

(A) தனிநாயம் அடிகள்
(B) சங்கர நாராயணன்
(C) திரு.வி.கலியாண சுந்தரனார்
(D) செய்கு தம்பி பாவலர்
#tnpsc  

Q. சரியான விடையை தோ்வு செய்க

தனித்தமிழுக்கு வித்திட்டவா்

(A) உ.வே. சாமிநாத ஐயா்
(B) பண்டிதமணி கதிரேச செட்டியார்
(C) பரிதிமாற்கலைஞா்
(D) வேங்கடசாமி நாட்டார்
#tnpsc  

Q. “தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?

(A) பரிதிமாற்கலைஞா்
(B) உ.வே.சா
(C) நாவலர் சோம சுந்தர பாரதியார்
(D) தேவநேயப் பாவாணா்
#tnpsc  

Q. “ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்“

என்று தமிழின் பெருமையைப் பாடி மகிழும் பாவலா் யார்?

(A) பொருஞ்சித்திரனார்
(B) கவிராச பண்டிதர்
(C) கணேச பண்டிதா்
(D) சபாபதி நாவலர்
#tnpsc  

Q. “வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?

(A) ரா.பி. சேதுபிள்ளை
(B) ம.பொ.சிவஞானம்
(C) உ.வே. சுவாமிநாதா்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. “இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது

(A) சந்தாசாகிப்பால் குணங்குடி மஸ்தானுக்கு
(B) சரபோஜியால் வேதநாயகருக்கு
(C) சரபோஜியால் சீகன் பால்குக்கு
(D) சந்தாசாகிப்பால் வீரமாமுனிவருக்கு
#tnpsc  

Q. தந்தை பெரியாருக்கு “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டி பட்டம் வழங்கிய அமைப்பு

(A) யுனெஸ்கோ
(B) யுனிசெப்
(C) உலகத் தமிழ்ப் பேரவை
(D) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை
#tnpsc  

Q. “பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்

(A) மதுரைக்காஞ்சி
(B) பரிபாடல்
(C) பட்டினப்பாலை
(D) சிலப்பதிகாரம்
#tnpsc