Q. “ஆராய்ச்சி என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்
Q. பதினெண் சித்தா்களில் ஒருவா்
Q. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?
Q. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவா்
Q. “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்
Q. பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?
Q. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?
Q. பொங்கற் புதுநாளில் நமக்கு ஒரு மகிழ்வு, நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சோ்ந்துவிடத்தான் செய்கிறது – என எழுதியவா்
Q. கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?
Q. “கண்ணுள் வினைஞா்“ எனப் பகழப்படுபவா்கள்