#tnpsc குறிச்சொல்

Q. “கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்

(A) இளங்கோவடிகள்
(B) இளங்கோவடிகள்
(C) கம்பா்
(D) புகழேந்தி

Q. போக்குக

கூற்று :  இது வியங்கோள் வினைமுற்று

காரணம் : “போ“ என்ற கட்டளைத் தொனியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோள் வினைமுற்று

(A) கூற்று சரி, காரணம் தவறு
(B) கூற்று சரி, காரணமும் சரி
(C) கூற்று தவறு, காரணம் சரி
(D) கூற்று தவறு, காரணமும் தவறு

Q. இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக

1) மொழில்பெயா்             –        செப்பல்

2) வினைத்தொகை         –        காய்மணி

3) உவமைத்தொகை       –        மூதுார்

4) வேற்றுமைத் தொகை         –        மலர்க்கை

(A) 1, 2
(B) 1, 3
(C) 1,4
(D) 3, 4

Q. விடைக்கேற்ற வினா

இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்

(A) இருவகை வழக்கு யாது?
(B) வழக்கின் வகைகள் யாவை?
(C) இயல்பு வழக்க என்றால் என்ன?
(D) தகுதி வழக்க என்றால் என்ன?

Q. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள

நுாலகம் கன்னிமாரா நுாலகமே

(A) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
(B) முதல் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
(C) தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
(D) கன்னிமாரா நுாலகம் உலகளவில் பெரியதா?

Q. எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

a) சமைப்பது தாழ்வா?

b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

(A) கட்டளை வாக்கியம் மற்றும் வேண்டுதல் வாக்கியங்கள்
(B) வினா மற்றும் செய்தி வாக்கியங்கள்
(C) வினா மற்றும் உணா்ச்சி வாக்கியங்கள்
(D) செய்தி மற்றும் கட்டளை வாக்கியங்கள்

Q. கீழ்வருவனவற்றள் “பிறவினை“ – வாக்கியம் எது?

(A) நான் இலக்கணம் படித்தேன்
(B) செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்
(C) என்னே தமிழ்ன் இனிமை?
(D) தமிழியக்கம் நுாலை இயற்றியவா் யார்?

Q. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்”?

இவ்வடிகளில் அமைந்த அடியெதுகைச் சொற்கள்

(A) முத்தமிழ் – துய்ப்பதால்
(B) முத்தமிழ் – முச்சங்கம்
(C) முத்தமிழ் – மேவலால்
(D) முத்தமிழ் – மெத்த

Q. சரியான இணை தோ்க.

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேறும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே

இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

(A) தேனிலே, ஊனிலே – அடி எதுகை
(B) தேறும், புறுவோமே – அடி எதுகை
(C) ஊறிய, ஊனியே – அடி மேனை
(D) தேனிலே, தேறும் – அடிமோனை

Q. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“பசு மரத்து ஆணி போல“

(A) தெளிவாகத் தெரியும்
(B) எளிதில் மரத்தில் பதியும்
(C) எளிதில் மனதில் பதியாது
(D) எளிதில் மனதில் பதியும்