Q. “மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது
Q. சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க கந்தை —————— கசக்கிகட்டு; கூழானாலும் குளித்துக் குடி
Q. பழமொழிகள் ஏழை – பணக்காரன் வோறுபாடு அறிய உதவும் பழமொழி
Q. உண் – என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்
Q. “படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.
Q. கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”
Q. கிறித்துவக் கம்பா் என அழைக்கப்படுபவர் யார்?
Q. கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.
Q. வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-
Q. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?