டாக்டா். முத்துலெட்சுமி MCQs

இங்கே வகை கேள்விகள் இல்லை

Q. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?

(A) திருநாவுக்கரசா்
(B) திருஞானசம்பந்தா்
(C) திருமங்கையாழ்வார்
(D) திருமூலர்
#tnpsc  

Q. பதினெண் சித்தா்களில் ஒருவா்

(A) போகா்
(B) நாகா்
(C) கண்ணப்பா்
(D) கண்ணகனார்
#tnpsc  

Q. “ஆராய்ச்சி என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்

(A) தே.லுார்து
(B) நா.வானமாமலை
(C) ஆறு. அழகப்பன்
(D) சு.சக்திவேல்
#tnpsc  

Q. “வாடா“ என் அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!

என்று பாடியவா்

(A) அண்ணாமலையார்
(B) அதிவீரராம பாண்டியா்
(C) அழகிய சொக்கநாதர்
(D) அருணகிரிநாதர்
#tnpsc  

Q. “நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்”

என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நுால்

(A) கண்ணன் பாட்டு
(B) குயில் பாட்டு
(C) பாஞ்சாலி சபதம்
(D) பாப்பாப் பாட்டு
#tnpsc  

Q. “ஆழிக்கு இணைகிடந்ததே தமிழ் ஈண்டு“

என்பதில் தமிழோடு ஒப்பிடப்பட்டு பாடிய சொல் எது?

(A) நிலம்
(B) நீர்
(C) கடல்
(D) காற்று
#tnpsc  

Q. “உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்

(A) உலா மடம்
(B) உலா மடல்
(C) உலாப்புறம்
(D) உலாக்குறம்
#tnpsc  

Q. “தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்“

இப் பாடலடிகளில் வானின் வழி ஒழுகுவதாய் சிறப்பிக்கப்பட்டுள்ள அருவி எது?

(A) கும்பக்கரை அருவி
(B) திருக்குற்றால அருவி
(C) சுருளி அருவி
(D) திற்பரப்பு அருவி
#tnpsc  

Q. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – இவ்வரிகளால் சுட்டப்படுபவா்

(A) ஆடல் மகளிர்
(B) தமிழ்த் தாய்
(C) விறலியா்
(D) பொருநா்
#tnpsc  

Q. சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்

(A) குலோத்துங்க சோழன்
(B) அநபாயச் சோழன்
(C) இராசேந்திர சோழன்
(D) இராசராச சோழன்
#tnpsc