இங்கே வகை கேள்விகள் இல்லை
Q. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?
Q. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன
Q. “செப்புத் திருமெனிகளின் பொற்காலம்“ என் அழைக்கப்படுவது
Q. “கண்ணுள் வினைஞா்“ எனப் பகழப்படுபவா்கள்
Q. கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?
Q. பொங்கற் புதுநாளில் நமக்கு ஒரு மகிழ்வு, நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சோ்ந்துவிடத்தான் செய்கிறது – என எழுதியவா்
Q. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?
Q. பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?
Q. “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்
Q. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவா்