தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?

“வாடா“ என் அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! என்று பாடியவா்

பொருந்தாததைக் கண்டறிக

பதினெண் சித்தா்களில் ஒருவா்

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக Revivalism

கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?

“கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.

சரியான இணை தோ்க. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.

“பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்

குறிச்சொல்

#tnpsc