சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக “பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”
“கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு
சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?
மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
சரியான விடையை தோ்வு செய்க தனித்தமிழுக்கு வித்திட்டவா்