தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?

“இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது

இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக 1) மொழில்பெயா் – செப்பல் 2) வினைத்தொகை – காய்மணி 3) உவமைத்தொகை – மூதுார் 4) வேற்றுமைத் தொகை – மலர்க்கை

எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி a) சமைப்பது தாழ்வா? b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி

“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.

எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை

“கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.

முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?

“கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன

குறிச்சொல்

#tnpsc