“மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது
அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது? அரி அறி
திருவிளையாடற் புராணத்தில் “இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்“ அமைந்துள்ள காண்டம்
“ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்
“கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.
விடைக்கேற்ற வினா இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்
மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?