உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“
சரியான விடையை தோ்வு செய்க தனித்தமிழுக்கு வித்திட்டவா்
“கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்
கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”
“பே“ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க
“கண்ணுள் வினைஞா்“ எனப் பகழப்படுபவா்கள்
வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-
“பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்