முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?
“இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது
“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.
எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை
“கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.
முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?
“கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன