கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?
வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-
மன்பதைக்குப் பொருவான் நுால் எது?
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?
இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்
“பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்
“வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“
சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்