“பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்
“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.
எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் கன்னிமாரா நுாலகமே
“தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?
கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”
“கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு
சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்